காதல் என்பது விபத்து என்பார்கள்
வழக்கம் போல வேலையை முடித்து விட்டு வெறுப்பாக எனது பைக்கில் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தேன். இரவு மணி 9:32. தனிமையான சாலை ஆள் நடமாட்டம் அவ்வளவாக இல்லை. வாழ்க்கையை பற்றிய யோசனை அதிகமாக வந்தது. அடுத்து நாம் என்ன செய்யப்போகிறோம். அக்காவிற்கு கல்யாணம் முடித்து விட்டோம். அடுத்தது நாம் தான். ஆனால், எனக்கோ கல்யாண ஆசையே சுத்தமாக இல்லை. எந்த பெண்ணை பார்த்தாலும் உடலுறவு கொள்ள வேண்டும் என்றே தோன்றுகிறது காதல் கொள்ள வேண்டும் என்று தோன்ற மனம் …